528
கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற காரை கடத்தல் தடுப்பு போலீசார் துரத்தியபோது கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. போலீசாரிடம் இருந்த தப்பிக்கும் நோக்கில் ...

185
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி  கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட ...

252
கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகா...

713
கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார். அரிசி விலையில் கடந்த ஆண்டு 15 சதவீதம் அதிகரித்ததால் பயனாளர்களின் சுமையைக் குறைக்க நி...

1510
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது. பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட...

872
பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பல்வேறு ஏற்றுமதியாளர்...

1102
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ரேஷன் அரிசியுடன் நுழைந்து அரிசி தரமற்று இருப்பதாக புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நகர் மன்றக் கூட்டத்திற்கு...



BIG STORY